அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு பகுதி கடற்படை முகாமை நிரந்தரமாக்க திட்டம்

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பகுதியில் கீரி கிராமத்தில் அமைந்துள்ள சனிவிலாச் கடற்படை முகாமை நிரந்தர கடற்படை முகாமக மாற்றுவதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது

குறித்த கடற்படை முகாமனாது யுத்தம் இடம் பெற்ற காலத்திற்கு முன்னரே அமைக்கப்பட்டு தற்போது வரை தற்காலிக முகாமகவே காணப்படுகின்றது இந்த நிலையில் குறித காணியினை நிரதரமாக பெற்று கடற்படை முகாமை அமைப்பதற்க்கு நடவடிக்கைகல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

அவ் கடற்படை முகாமானது சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் தற்பொழுது அமைக்கப்பட்டிறுக்கின்ற போதும் அதில் சுமார் ஆறு ஏக்கர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்துக்கு சொந்தமானதாகவும் அதே நேரத்தில் 3 ஏக்கர் காணியை தனியார் சிலர் உரிமை கோருகின்றனர்

அதே நேரத்தில் குறித்த பகுதி அதிக மக்கள் செரிவாக வாழும் பகுதி என்பதாலும் ஏற்கனவே தாழ்வுபாட்டு கடற்கரை பகுதியில் கடற்படை குடி கொண்டு இருப்பதாலும் இவ் பகுதியில் இருந்து கடற்படை வெளியேர வேண்டும் என பொது மக்கள் தெரிவிப்பதுடன்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது குறித்த சனிவிலாச் கடற்படை முகாமுக்குள்ளும் கடத்தப்பட்ட தமிழ் இளையோர்கள் புதைக்கப்பட்டிருக்களாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த முகாமை நிறந்தரமாக கோருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மன்னார் தாழ்வுபாடு பகுதி கடற்படை முகாமை நிரந்தரமாக்க திட்டம் Reviewed by Author on March 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.