ஆசிரியை பெனடிக்ரா எழுதிய 'கதம்பம்' சிறுவர் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா...படம்
ஆசிரியை பெனடிக்ரா எழுதிய 'கதம்பம்' சிறுவர் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா நேற்று 25.11.2019 திங்கட்கிழமை மாலை 2 மணியளவில் மன்னார் ஆண்டான்குளம் றோ.க.த.மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக பலர் கலந்து கொண்டு குறித்த நூலை பெற்றுக் கொண்டனர்.குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒற்றியம்,மாற்றுத்திறனாளிகள் மாதர் அமைப்பினர் உற்பட பலர் கலந்து கொண்டமையினை படங்களில் காணலாம்.
இதன் போது விருந்தினர்களாக பலர் கலந்து கொண்டு குறித்த நூலை பெற்றுக் கொண்டனர்.குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒற்றியம்,மாற்றுத்திறனாளிகள் மாதர் அமைப்பினர் உற்பட பலர் கலந்து கொண்டமையினை படங்களில் காணலாம்.
ஆசிரியை பெனடிக்ரா எழுதிய 'கதம்பம்' சிறுவர் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா...படம்
Reviewed by Author
on
November 26, 2019
Rating:
No comments:
Post a Comment