அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலை கடலில் மீனவர் ஒருவருக்கு பிடிபட்ட அதி கூடிய நிறை கொண்ட கணவாய்.....படம்

மன்னார் வங்காலை கடலில் இன்று 04.02.2020 செவ்வாய்க்கிழமை காலை மீன் பிடிக்க தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவருக்கு அதி கூடிய நிறை கொண்ட கணவாய் ஒன்று பிடி பட்டுள்ளது.

-குறித்த கணவாய் 12 கிலோ 250 கிராம் எடை கொண்டதாக குறித்த மீனவர் தெரிவித்தார்.

-அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடைவ என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.




மன்னார் வங்காலை கடலில் மீனவர் ஒருவருக்கு பிடிபட்ட அதி கூடிய நிறை கொண்ட கணவாய்.....படம் Reviewed by Author on February 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.