அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைத் தமிழர்கள் தொடரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள தகவல் -


தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். இதன்போது வட மாகாணத்திற்கு வருமாறு ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த்தை வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு 
இலங்கைத் தமிழர்கள் தொடரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள தகவல் - Reviewed by Author on February 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.