அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றால் 8 ஆவது மரணம்-72 வயதான ​பெண் உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக 72 வயதான ​பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து இதுவரை 194 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் 8 ஆவது மரணம்-72 வயதான ​பெண் உயிரிழப்பு Reviewed by Author on May 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.