அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மக்களுக்கு காவல்த்துறை விடுக்கும் செய்தி....



நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி காவல்த்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு காவல்த்துறை விடுக்கும் செய்தி.... Reviewed by Author on May 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.