அண்மைய செய்திகள்

recent
-

நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பதுளையில் பலி......!!!

பதுளை - மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 38, 12 மற்றும்13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பதுளையில் பலி......!!! Reviewed by Author on June 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.