அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் மூவர் ஈழத்தமிழர்கள்............


தாய் மண்ணில் கிடைக்காத அங்கீகாரத்தை புலம் பெயர் தேசத்தில் அகதிகளாக வந்து சேர்ந்து வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் தம் விடா முயற்சியினால் எங்கள் இனத்தை சர்வதேச அரங்கில் பேச வைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் கொண்டாடபட வேண்டியவர்கள்.

மனம் நிறைந்த பெருமைமிகு நல்வாழ்த்துக்கள்!
பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட 25பேர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் மூவர் ஈழத்தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திலீப் பாலசுப்பிரமணியம் ,
சுவேந்திரன் சந்திரகுமாரன்,

அலிஸ்டின் ஜோன்மாரி...


பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் மூவர் ஈழத்தமிழர்கள்............ Reviewed by Author on July 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.