கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் தாழிறங்கிய கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.2 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
No comments:
Post a Comment