அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 2019 ஈஸ்டர் தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 தற்போது சிறைக் காவலில் உள்ள சந்திரகாந்தன், கோரிய சிறப்பு கோரிக்கையின் பேரில் ஆணைக்குழு முன்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, சிறை அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதேவேளை, சந்திரகாந்தனின் சாட்சியம் ஊடகங்கள் இல்லாமல் இரகசியமாகப் பெறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்! Reviewed by Author on October 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.