அண்மைய செய்திகள்

recent
-

இ.போ.சபை பேருந்தில் கொரோனா நோயாளி - உடன் தொடர்பு கொள்ள கோரிக்கை

கொழும்பில் இருந்து ஹட்டன் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 கடவத்தை டிப்போவுக்கு சொந்தமான WP NB-8800 என்ற இலக்கத்தை உடைய பேருந்து 18ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.40க்கு ஹட்டன் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பேருந்தில் சென்ற அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது சுகாதார அதிகாரிகளிடம் தகவல் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இ.போ.சபை பேருந்தில் கொரோனா நோயாளி - உடன் தொடர்பு கொள்ள கோரிக்கை Reviewed by Author on November 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.