கொரோனா தொற்றுக்கு பிலியந்தலையில் ஒருவர் பலி!
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு பிலியந்தலையில் ஒருவர் பலி!
Reviewed by Author
on
December 05, 2020
Rating:
No comments:
Post a Comment