கட்டுநாயக்க தீவிபத்து கட்டுப்பாட்டிற்குள்
தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர், நீர்கொழும்பு நகர சபை, பொலிஸார் மற்றும் விமான படையினர் ஒன்றிணைந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்க தீவிபத்து கட்டுப்பாட்டிற்குள்
Reviewed by Author
on
February 03, 2021
Rating:
No comments:
Post a Comment