மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் படுகாயம்!!
இதில் நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது – 20) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த சந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் படுகாயம்!!
Reviewed by Author
on
February 24, 2021
Rating:
No comments:
Post a Comment