மன்னார் மாவட்டத்தில் இன்னல்களுக்கு உள்ளான 56 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கிவைப்பு.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கமைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் இணை தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி மேல் உள்ளிட்ட இழப்புக்கான அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட 56 பொது மக்கள் மற்றும் 3 இந்து ஆலயங்களில் தர்மகர்த்தாக்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு காசோலையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் இன்னல்களுக்கு உள்ளான 56 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கிவைப்பு.
Reviewed by Author
on
March 03, 2021
Rating:
No comments:
Post a Comment