கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கான இடம் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவிற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்குரிய ஆரம்பகட்ட செயற்பாடுகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கான இடம் அறிவிப்பு
Reviewed by Author
on
March 02, 2021
Rating:
No comments:
Post a Comment