பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித்தீர்மானம் ஞாயிறுக்கிழமை
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிரதானமாக மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கல்வியமைச்சர் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் முதலானவற்றை இன்று வரை மூடுவதற்கு அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித்தீர்மானம் ஞாயிறுக்கிழமை
Reviewed by Author
on
April 30, 2021
Rating:
No comments:
Post a Comment