கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர
பல பாடசாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்த அவர், அதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைக்கு வெளியே தொற்று கண்டறியப்பட்டவர்கள் என்றும் கூறினார்.
இதேவேளை சில பகுதிகளில் உள்ள கொரோனா நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டாலும் நாடளாவிய ரீதியாக பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர
Reviewed by Author
on
April 26, 2021
Rating:
1 comment:
I enjoyed readding this
Post a Comment