அண்மைய செய்திகள்

recent
-

கரடியனாறு கோவிட்-19 வைத்தியசாலையில் முதலாவது மரணம் இன்று பதிவானது

2020 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் கோவிட்-19 வைத்தியசாலையாக மாற்றப்பட்டு இயங்கி வந்த கரடியனாறு வைத்தியசாலையில் கோவிட்-19 முதலாவது மரணம் இன்று பதிவானது. கடந்த 29.04.2021 கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, திருகோணமலையை சேர்ந்த 88 வயதான நபரே மரணமடைந்ததாக தெரிவிக்கப் படுகின்றது.

கரடியனாறு கோவிட்-19 வைத்தியசாலையில் முதலாவது மரணம் இன்று பதிவானது Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.