அண்மைய செய்திகள்

recent
-

கடும் மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழப்பு, இருவர் காயம்

கடும் மழையுடன் கூடிய வானிலையால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். 546 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

 கடும் மழையுடன் கூடிய வானிலையால் ஏழு மாவட்டங்களை சேர்ந்த 11,074 குடும்பங்களின் 42,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது



.
கடும் மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழப்பு, இருவர் காயம் Reviewed by Author on May 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.