மன்னாரில் 3 ஆவது நாளாகவும் பயணத்தடை
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுமையாக முடங்கியுள்ளனர்.
மன்னார் நகரில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.
-குறிப்பாக வைத்திய தேவைகளுக்காகவும்,கர்ப்பிணி தாய்மர்hகள் உற்பட வயோதிபர்கள்,சிறுவர்களுக்கான கிளினிக்கிற்கு உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சென்று வருகின்றனர்.
மன்னாரில் 3 ஆவது நாளாகவும் பயணத்தடை
Reviewed by Author
on
May 24, 2021
Rating:
No comments:
Post a Comment