தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து!
இதன்போது, வேனில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து!
Reviewed by Author
on
May 11, 2021
Rating:
No comments:
Post a Comment