அண்மைய செய்திகள்

recent
-

தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும்

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு இடையில் அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை விதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் நாளுக்கு நாள் மாறுவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் Reviewed by Author on May 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.