அண்மைய செய்திகள்

recent
-

ரமழான் தினத்தன்று கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட அனுமதி இல்லை

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தினத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 கொவிட் 19 தீவிர பரவலை கருத்திற் கொண்டு, நோன்புப் பெருநாள் தொழுகையை வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமழான் தினத்தன்று கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட அனுமதி இல்லை Reviewed by Author on May 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.