யாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!
இதன்படி, யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆணும் புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணும் பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆணும் கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.
யாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!
Reviewed by Author
on
June 16, 2021
Rating:
No comments:
Post a Comment