அண்மைய செய்திகள்

recent
-

திருமண நிகழ்வுகள் இன்று முதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில்

அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்று முதல் பொதுச் சுகாதார பரிசோதக ரினால் பரிசோதிக் கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய தாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின் ஏற்பாட் டாளர்கள் மற்றும் மண்டப நிர்வாகம் மீது சட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரி சோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

திருமண நிகழ்வுகள் இன்று முதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் Reviewed by Author on July 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.