நாட்டில் கொரோனா மரணங்கள் 3,600 ஐ கடந்தது!
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 277,519 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 253,014 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா மரணங்கள் 3,600 ஐ கடந்தது!
Reviewed by Author
on
July 14, 2021
Rating:
No comments:
Post a Comment