அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் கொரோனா மரணங்கள் 250ஐக் கடந்தன

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் நேற்று மரணமானார். இதையடுத்து, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.

 யாழ்ப்பாணம் - கனகரத்தினம் வீதியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கில் கொரோனா மரணங்கள் 250ஐக் கடந்தன Reviewed by Author on August 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.