நாட்டில் எாிபொருள் தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர்..!
இதேவேளை, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும், கையிருப்பிலுள்ள டீசல் 11 நாட்களுக்கும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமானது என இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த நேற்று கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்தே மேற்கண்டவாறு அமைச்சர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எாிபொருள் தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர்..!
Reviewed by Author
on
August 20, 2021
Rating:
No comments:
Post a Comment