அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் பரவியுள்ளது? புதிய வரைபடத்தை வெளியிட்டது சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் இலங்கையில் கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெருமளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள வரைபடம் காண்பித்துள்ளது.

 முன்னர் கொழும்பு கம்பஹா களுத்துறை ஆகிய பகுதிகளே மிகவும் ஆபத்தான பகுதிகள் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும் புதிய வரைபடம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதை காண்பித்துள்ளது,ஒவ்வொரு பகுதியும் மிகுந்த ஆபத்தானது என வரைபடம் காண்பித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் பரவியுள்ளது? புதிய வரைபடத்தை வெளியிட்டது சுகாதார அமைச்சு Reviewed by Author on August 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.