மட்டக்களப்பில் முதன்முதலாக கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மட்டக்களப்பில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் முதன்முதலாக கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!
Reviewed by Author
on
September 09, 2021
Rating:
No comments:
Post a Comment