கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் வவுனியா மக்கள் அசௌகரியம்!
எனினும் சடலங்களை தகனம் செய்யும்போது அதன் புகை வெளியேறுவதற்காக பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கும் கோபுரம் உயரம் குறைவாக காணப்படுவதால் அதனூடாக வெளிச்செல்லும் புகை அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்வதுடன், அந்த வீதியினை பயன்படுத்துபவர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.
இதனால் குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றது.
எனவே குறித்த புகைபோக்கும் கோபுரத்தினை தற்போது இருக்கும் உயரத்தினைவிட மேலும் அதிகரிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் வவுனியா மக்கள் அசௌகரியம்!
Reviewed by Author
on
September 06, 2021
Rating:
No comments:
Post a Comment