பாடசாலை மாணவர்களை தடுப்பூசி பெற தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சு பெற்றோரிடம் வேண்டுகோள்!
இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படாது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தடுப்பூசி வழங்கப்படும் திகதி மற்றும் இடம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை தடுப்பூசி பெற தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சு பெற்றோரிடம் வேண்டுகோள்!
Reviewed by Author
on
September 18, 2021
Rating:
No comments:
Post a Comment