பாடசாலைக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் !
சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி ஜூலை 12 ஆம் திகதி முதல் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்களின் சம்பள நெருக்கடி 2022 வரவு செலவுதிட்டத்தின் மூலம் தீர்க்கப்படும் என இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார்.
எனவே எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் வரவு செலவு திட்ட உரையை முன்னிட்டு தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
பாடசாலைக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் !
Reviewed by Author
on
October 18, 2021
Rating:
No comments:
Post a Comment