அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியதாகவும் நாட்டில் எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் முன்கூட்டியே தான் சொல்வேன் என்று உறுதி வழங்கிய தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் செப்டெம்பர் 29ஆம் திகதிக்குள் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற வற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தான் கூறிய தாகவும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவ டிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரி வித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில Reviewed by Author on October 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.