நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில
நாட்டில் செப்டெம்பர் 29ஆம் திகதிக்குள் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற வற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தான் கூறிய தாகவும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவ டிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரி வித்துள்ளார்.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில
Reviewed by Author
on
October 22, 2021
Rating:
No comments:
Post a Comment