உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம் -வர்த்தக அமைச்சர்
ஊரடங்கு கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினாலும், அது நாளாந்த ஊதியம் பெறுபவர்களை பாதிக்கும், உற்பத்தியைக் குறைக்கும், பொருளாதாரத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வை மாற்றியமைக்கும் அற்புதங்கள் எதுவும் இல்லை. பொருளாதாரத்தின் தற்போதைய நிலைக்கு எதிர்க் கட்சிகள் தவறு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம் -வர்த்தக அமைச்சர்
Reviewed by Author
on
November 08, 2021
Rating:
No comments:
Post a Comment