அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வீட்டில் வசிக்க முடியாத நிலை

யாழ்ப்பாணம் கோண்டாவில் நந்தாவில் பகுதியிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வீடே இதுவாகும். அண்மையில் பெய்த பலத்த மழையினால் வீட்டில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அங்கு வசிக்க முடியாத இக்கட்டான நிலையில் தாம் உரும்பிராய் பகுதியிலுள்ள தமது காணியில் தற்காலிக தரப்பாள் போட்டு வசித்து வருவதாக குறித்த பெண்மணி தெரிவித்தார். 

 மழை விட்டாலும் வெள்ளம் வற்றாது காரணம் அருகில் குளம் இருப்பதாலாகும் என்றும் முற்றாக வழமைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் சரி ஆகும் எனவும் குறித்த பெண்மணி கவலை தெரிவித்தார்.






வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வீட்டில் வசிக்க முடியாத நிலை Reviewed by Author on November 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.