கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!
மேலும் இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிட விதான வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி மெரில் டயஸ் தலைமையிலான அதிரடிப்படையினர் குறித்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு 45 ,50 வயது மதிக்கத்தக்க மல்வத்தை பகுதியை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் உட்பட வரிப்பத்தான்சேனையை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சந்தேக நபர்கள் மூவர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!
Reviewed by Author
on
November 22, 2021
Rating:
No comments:
Post a Comment