அண்மைய செய்திகள்

recent
-

உணவுப் பொதி - தேநீர் ஆகியவற்றின் விலைகளை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானம்

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமை யாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக் கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பகலுணவுப் பொதி ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொதி - தேநீர் ஆகியவற்றின் விலைகளை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானம் Reviewed by Author on November 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.