யாழ். புத்தூரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி
உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். புத்தூரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி
Reviewed by Author
on
January 15, 2022
Rating:
No comments:
Post a Comment