யாழில் காணாமற்போன தனியார் பேருந்து உரிமையாளர் சடலமாக மீட்பு!
உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் காணாமற்போன தனியார் பேருந்து உரிமையாளர் சடலமாக மீட்பு!
Reviewed by Author
on
January 15, 2022
Rating:
No comments:
Post a Comment