பரந்தனில் ஒருவர் குத்திக்கொலை
உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பரந்தனில் ஒருவர் குத்திக்கொலை
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment