நாளை முதல் வழமையான பணிக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!
அதன்படி நாளை முதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரச சேவை பிரமாணம் செய்து நாளைய தினம் கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக முக்கியமானவர்களைத் தவிர, அரச ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் வழமையான பணிக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment