நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள்!
நேற்று முன்தினம் நாட்டில் 7 கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் இது இரட்டிப்பாகி உள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 595,657 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள்!
Reviewed by Author
on
January 16, 2022
Rating:
No comments:
Post a Comment