நாளாந்தம் மின் துண்டிப்பு; அனுமதி கோரவுள்ள மின்சார சபை
எரிபொருள் பற்றாக்குறையினால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த 2 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அன்ரூ நவமணி சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் இன்மையினால் மத்துமக உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளும் நேற்றிரவு முதல் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் மின் துண்டிப்பு; அனுமதி கோரவுள்ள மின்சார சபை
Reviewed by Author
on
February 12, 2022
Rating:
No comments:
Post a Comment