துயர் பகிர்கின்றோம்
மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவரும் மன்னாரில் நீண்டகாலமாக வைத்திய சேவை செய்துவருவரும் சமூக சேவையாளருமான வைத்திய கலாநிதி டாக்டர் கதிர்காம நாதனுடைய துனைவியார் நாகேஸ்வரி அம்மையார் நேற்று (06-02-2022) அன்று அவர்கள் சிவபதம் அடைந்து
அன்னாரின் குடுத்பத்தினருக்கு எமது நியூ மன்னார் ஊடக குழுமம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி……
துயர் பகிர்கின்றோம்
Reviewed by NEWMANNAR
on
February 07, 2022
Rating:
No comments:
Post a Comment