நிதியமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவேன் - அலி சப்ரி
தற்போது நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை நாட்டின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம், நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே எனவும் அவர் தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரிக்கின்றன.
தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியலுக்கு வரவில்லை எனவும், நாட்டின் நலனுக்காக தன்னால் இயன்றதைச் செய்யப் பாடுபடுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவேன் - அலி சப்ரி
Reviewed by Author
on
April 08, 2022
Rating:
No comments:
Post a Comment