ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு சேதம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது
வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டு கூரை சேதமடைந்து வீட்டு மின்னிணைப்புக்களும் எரிந்து சேதமானது மாத்திரமன்றி வீட்டு பாவனை பொருட்கள் பலவும் சேதமடைந்துள்ளது
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்
ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு சேதம்
Reviewed by Author
on
April 10, 2022
Rating:
No comments:
Post a Comment