மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!
இதேவேளை, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட – முல்லோயா தோட்ட மேல் பிரிவில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
55 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
April 10, 2022
Rating:
No comments:
Post a Comment