மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன
விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறி விளைச்சல் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை கூட்டுப் பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன
Reviewed by Author
on
May 20, 2022
Rating:
No comments:
Post a Comment